sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பருத்தி மகசூல் அதிகரிப்பது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு பனமரத்துப்பட்டி, ஜூன் 24

/

பருத்தி மகசூல் அதிகரிப்பது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு பனமரத்துப்பட்டி, ஜூன் 24

பருத்தி மகசூல் அதிகரிப்பது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு பனமரத்துப்பட்டி, ஜூன் 24

பருத்தி மகசூல் அதிகரிப்பது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு பனமரத்துப்பட்டி, ஜூன் 24


ADDED : ஜூன் 24, 2025 01:12 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பருத்தி மகசூலை அதிகரிப்பது குறித்து, மத்திய பருத்தி மேம்பாட்டு நிலைய அதிகாரிகள் வயல் ஆய்வு மேற்கொண்டனர்.

பனமரத்துப்பட்டி, ஏர்வாடி அருகேயுள்ள ஏர்சனம்பட்டி கிராமத்தில், மத்திய அரசின் பருத்தி மேம்பாட்டு அதிகாரிகள் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில், நேற்று நேரடி ஆய்வு மேற்கொண்டனர். நாக்பூர், பருத்தி மேம்பாட்டு நிலைய இயக்குனர் டாக்டர் அரவிந்த்வக்மோரே தலைமையில், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் சோமசுந்தரம் உள்பட ஏழு பேர் அடங்கிய குழுவினர், பருத்தி சாகுபடி வயலை பார்வையிட்டனர்.

பருத்தி சாகுபடியில் உள்ள பிரச்னை, நோய் மேலாண்மை, மகசூலை அதிகரிக்கும் வழி முறைகள், தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர். சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கமலம் மற்றும் பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் அலுவலர்கள்

உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us