sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திரவுபதி அம்மனுக்கு தாலி அணிவிப்பு

/

திரவுபதி அம்மனுக்கு தாலி அணிவிப்பு

திரவுபதி அம்மனுக்கு தாலி அணிவிப்பு

திரவுபதி அம்மனுக்கு தாலி அணிவிப்பு


ADDED : செப் 10, 2025 02:15 AM

Google News

ADDED : செப் 10, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், நரசிங்கபுரம் திரவுபதி அம்மன் கோவிலில், 41 ஆண்டுக்கு பின் கடந்த, 4ல் கும்பாபிேஷகம் நடந்தது. தினமும் மண்டல பூஜை நடந்து வரும் நிலையில் நேற்று, திரவுபதி அம்மனுக்கு தாலி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதில் கோவில் விழா குழு சார்பில், 300க்கும் மேற்பட்ட பெண்கள், 108 சீர்வரிசை தட்டுகளுடன், அம்மனுக்கு தாலி உள்ளிட்ட பூஜை பொருட்களை எடுத்து, மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோவிலில் பூஜை செய்து, அம்மனுக்கு தாலி அணிவிக்கப்பட்டது. அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us