sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேங்கி நிற்கும் கழிவுநீரால் அவதி: மக்கள் தர்ணா

/

தேங்கி நிற்கும் கழிவுநீரால் அவதி: மக்கள் தர்ணா

தேங்கி நிற்கும் கழிவுநீரால் அவதி: மக்கள் தர்ணா

தேங்கி நிற்கும் கழிவுநீரால் அவதி: மக்கள் தர்ணா


ADDED : செப் 25, 2025 02:40 AM

Google News

ADDED : செப் 25, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி சேலம் மாவட்டம், இடைப்பாடி ஒன்றியம் மசியன் தெரு, காட்டூர், அண்ணா நகர் பகுதிகளில் ஓராண்டுக்கு மேலாக, அப்பகுதியில் உள்ள சாக்கடை தடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், மக்கள் அவதிப்படுகின்றனர். பள்ளி மாணவ, மாணவியரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், நேற்று இடைப்பாடி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதன் வளாத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இடைப்பாடி பி.டி.ஓ., செல்வகுமார், பேச்சு நடத்தி, சாக்கடை செல்ல வழிவகை செய்து தருவதாக உறுதி அளித்தார். இதனால் தர்ணாவை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us