sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

21 தியாகிகளுக்கு பா.ம.க.,வினர் அஞ்சலி

/

21 தியாகிகளுக்கு பா.ம.க.,வினர் அஞ்சலி

21 தியாகிகளுக்கு பா.ம.க.,வினர் அஞ்சலி

21 தியாகிகளுக்கு பா.ம.க.,வினர் அஞ்சலி


ADDED : செப் 18, 2025 02:27 AM

Google News

ADDED : செப் 18, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தியாப்பட்டணம் :கடந்த 1987 செப்., 17ல், வன்னியர் சங்கம் சார்பில் இடஒதுக்கீடு போராட்டத்தில், 21 பேர் உயிரிழந்தனர். அந்த தியாகிகளின் படங்களை அலங்கரித்து, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பஸ் ஸ்டாப் பகுதியில், பா.ம.க.,வின் சேலம் வடக்கு மாவட்ட செயலர் செல்வம் தலைமையில் கட்சியினர், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

நகர செயலர் மணி, ஒன்றிய செயலர்கள் மாது, சதீஷ்குமார், குமரவேல், அசோக்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்ககிரியில், நகர செயலர் அய்யப்பன் தலைமையில், மாவட்ட துணை செயலர் சுப்ரமணி உள்ளிட்ட கட்சியினர், அஞ்சலி செலுத்தினர். அதேபோல் தாரமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில், பா.ம.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us