/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி ஆசிரியை மாற்றத்துக்கு எதிர்ப்பால் மீண்டும் நியமனம்
/
பள்ளி ஆசிரியை மாற்றத்துக்கு எதிர்ப்பால் மீண்டும் நியமனம்
பள்ளி ஆசிரியை மாற்றத்துக்கு எதிர்ப்பால் மீண்டும் நியமனம்
பள்ளி ஆசிரியை மாற்றத்துக்கு எதிர்ப்பால் மீண்டும் நியமனம்
ADDED : டிச 05, 2025 10:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார், புங்கவாடி அரசு நடுநிலைப்பள்ளி யில், ஒன்றாம் வகுப்பு ஆசிரியையாக நிர்மலா என்பவர் பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன், அவர் இடமாற்றப்பட்டார். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து கல்வித்-துறை அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து ஆசிரியை நிர்மலா, அதே இடத்தில் பணிபுரிய, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்-டுள்ளனர்.

