sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மே 23 முதல் 29 வரை ஏற்காட்டில் கோடை விழா

/

மே 23 முதல் 29 வரை ஏற்காட்டில் கோடை விழா

மே 23 முதல் 29 வரை ஏற்காட்டில் கோடை விழா

மே 23 முதல் 29 வரை ஏற்காட்டில் கோடை விழா


ADDED : மே 14, 2025 01:53 AM

Google News

ADDED : மே 14, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் மாவட்டம், ஏற்காட்டில், 48வது கோடை விழா, மலர் கண்காட்சி மே 23 முதல் 29 வரை நடக்க உள்ளது. அண்ணா பூங்காவில், 1.50 லட்சம் மலர்களால் கண்காட்சி அமைக்கப்படுகிறது. மேட்டூர் அணை உள்ளிட்ட வடிவங்கள், மலர்கள், காய்கறியால் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்படும்.

25,000க்கும் மேற்பட்ட வண்ணமலர் தொட்டிகள் இடம்பெறும். சுற்றுலா துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us