sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'போக்சோ' வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி கோர்ட்டில் 'சரண்'

/

'போக்சோ' வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி கோர்ட்டில் 'சரண்'

'போக்சோ' வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி கோர்ட்டில் 'சரண்'

'போக்சோ' வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி கோர்ட்டில் 'சரண்'


ADDED : செப் 10, 2025 02:10 AM

Google News

ADDED : செப் 10, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், சிவதாபுரம், பனங்காடு அருகே ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார், 43. டேக்வாண்டோ பயிற்சி மையம் நடத்துகிறார். இவரது தம்பி கணேசன், 42. கூலித்தொழிலாளி. கடந்த, 4ல், திருவாரூரில் நடந்த டேக்வாண்டோ போட்டிக்கு, பயிற்சி பெறும் மாணவ, மாணவியரை அழைத்துச்சென்றபோது, 14 வயது சிறுமிக்கு, கணேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என விஜயகுமார், கணேசன் ஆகியோர், சிறுமிக்கு மிரட்டல் விடுத்தனர். சூரமங்கலம் மகளிர் போலீசார், விஜயகுமாரை கைது செய்து, கணேசனை தேடி வந்தனர். நேற்று கணேசன், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us