sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

/

இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

இளைஞருக்கு 10 ஆண்டு சிறை


ADDED : மார் 25, 2025 09:54 PM

Google News

ADDED : மார் 25, 2025 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : கொல்லங்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்தார். 2016 நவ.17ஆம் தேதி சிறுமியை காணவில்லை.

சிறுமியின் பெற்றோர் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிறுமியை தேடிவந்தனர். சிறுமி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.

பிரேத பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த சிவா 30 என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போலீசார் சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி கோகுல் முருகன் விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்ட சிவாவிற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us