sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வீட்டை திறந்து நகை திருட்டு

/

வீட்டை திறந்து நகை திருட்டு

வீட்டை திறந்து நகை திருட்டு

வீட்டை திறந்து நகை திருட்டு


ADDED : அக் 05, 2025 01:47 AM

Google News

ADDED : அக் 05, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.புதுார்:சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் சிங்காரம் மகன் பிரேம்குமார் 45. இவர் குடும்பத்தினருடன் புதுச்சேரியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

எஸ்.புதூரில் உள்ள இவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் பிரேம்குமாருக்கு தகவல் கொடுத்தனர். பிரேம்குமார் சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு 14 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. பிரேம்குமார் புகாரின்படி போலீசார் இதில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us