sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரூ.200 கோடி மோசடி நிறுவன தலைவர் கைது

/

ரூ.200 கோடி மோசடி நிறுவன தலைவர் கைது

ரூ.200 கோடி மோசடி நிறுவன தலைவர் கைது

ரூ.200 கோடி மோசடி நிறுவன தலைவர் கைது


ADDED : பிப் 25, 2024 01:55 AM

Google News

ADDED : பிப் 25, 2024 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மகிழ்ச்சி என்ற நிதி நிறுவனத்தில் டிபாசிட் செய்தால் கூடுதல் வட்டி தரப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

நம்பிய சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், 200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர்.

கடந்த ஆண்டு திடீரென நிதி நிறுவனத்தினர் தலைமறைவாகினர். பாதிக்கப்பட்டவர்கள் புகார்படி, சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவன இயக்குனர்கள், பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிறுவன தலைவரான, ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி சிவக்குமார், 46, என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us