sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கணியன் பூங்குன்றனார் நினைவுத்துாண் திறப்பு

/

கணியன் பூங்குன்றனார் நினைவுத்துாண் திறப்பு

கணியன் பூங்குன்றனார் நினைவுத்துாண் திறப்பு

கணியன் பூங்குன்றனார் நினைவுத்துாண் திறப்பு


ADDED : ஜன 24, 2024 04:57 AM

Google News

ADDED : ஜன 24, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டவராயன்பட்டி : திருப்புத்துார் ஒன்றியம் மகிபாலன்பட்டியில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடிய சங்ககால புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவு துாணை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி, மலரஞ்சலி செலுத்தினார்.

மகிபாலன்பட்டி ஊராட்சியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ரூ 21.28 லட்சம் மதிப்பில் நினைவுத்துாண் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் நினைவுத்துாண் வளாகத்தில் குத்துவிளக்கேற்றி துவக்கி, மலரஞ்சலி செலுத்தினார். மானாமதுரை எம்.எல்.ஏ.,தமிழரசி, எஸ்.பி.அரவிந்த், ஊராட்சித் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நினைவுத்துாணுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை அலுவலர் நாகராஜன், ஆர்.டி.ஓ. பால்துரை,தாசில்தார் i ஆனந்த்,டி.எஸ்.பி.ஆத்மாநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நினைவுத்துாண் அமைக்க பாடுபட்ட அலுவலர் நாகராஜன், ஊராட்சி தலைவர் பாஸ்கரன் ஆகியோரை அமைச்சர் கெளரவப் படுத்தினார்.






      Dinamalar
      Follow us