sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போக்சோவில் ஒருவர் கைது

/

போக்சோவில் ஒருவர் கைது

போக்சோவில் ஒருவர் கைது

போக்சோவில் ஒருவர் கைது


ADDED : ஜன 14, 2024 04:58 AM

Google News

ADDED : ஜன 14, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் 25. இவர் அடிக்கடி தனது உறவினரை பார்ப்பதற்காக திருப்பாச்சேத்தி அருகே உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு 16 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2023 மே 8ம் தேதி அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதில் சிறுமி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவுசெய்து பாலமுருகனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us