sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருட்டு வழக்கில் ஒருவர் கைது

/

திருட்டு வழக்கில் ஒருவர் கைது

திருட்டு வழக்கில் ஒருவர் கைது

திருட்டு வழக்கில் ஒருவர் கைது


ADDED : ஜன 14, 2024 05:01 AM

Google News

ADDED : ஜன 14, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : காளையார்கோவில் பகுதியில் டிச.3ம் தேதி பள்ளிதம்பம் புனித மூவரசர் தேவாலயம், ஜன.7ம் தேதி காட்டூர் ஆரோக்கிய மாதா ஆலயம், ஜன.9ம் தேதி கீழச்சேத்துார் புனித லயோலா இன்னாசியார் ஆலயம் என தொடர்ந்து உண்டியல்களை உடைத்து திருட்டு நடந்தது.

சிவகங்கை எஸ்.பி., அர்விந்த், எஸ்.ஐ., சரவணக்குமார், குகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடினர்.

சர்ச்களில் இருந்த சி.சி.டி.வி., ஆதாரத்தின் அடிப்படையில் விசாரித்ததில் சிவகங்கை மாவட்டம் கோமாளிப்பட்டியை சேர்ந்த சுரேஷ் 37 என்பவரை தனிப்படையினர் கைது செய்து அவரிடம் உண்டியலில் திருடப்பட்ட 10.26 கிராம் தாலி மற்றும் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட டூவீலரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us