sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விபத்தில் ஒருவர் பலி

/

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி


ADDED : ஜூன் 25, 2025 03:19 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : மதுரை மாவட்டம் மேலுார் அருகேயுள்ள தேவன் பெருமாள்பட்டியை சேர்ந்த தங்கராஜ் மகன் பாண்டியராஜன் 32. அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சிவகங்கை மாவட்டம் மாணிக்கம்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் பாலமுருகன் 34, மூன்று பேரும் டூவீலரில் கன்னிமார்பட்டி ரோட்டில் இருந்து மலம்பட்டி பைபாஸ் ரோட்டை கடக்கும் போது காரில் மோதி காயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். இதில் பாண்டியராஜன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.






      Dinamalar
      Follow us