sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குடிநீர், ரோடு வசதியில்லாத காரைக்குடி பொன்நகர் * அவதியில் மக்கள்

/

குடிநீர், ரோடு வசதியில்லாத காரைக்குடி பொன்நகர் * அவதியில் மக்கள்

குடிநீர், ரோடு வசதியில்லாத காரைக்குடி பொன்நகர் * அவதியில் மக்கள்

குடிநீர், ரோடு வசதியில்லாத காரைக்குடி பொன்நகர் * அவதியில் மக்கள்


ADDED : ஜூன் 23, 2025 05:56 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி -: காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்நகரில் ரோடு, குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதியின்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்நகர், அழகப்பா நகர் வளர்ந்து வரும் பகுதியாகும். இங்கு 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசதிக்கின்றனர். தெருக்கள் மட்டுமே 15 க்கு மேல் உள்ளது. அனைத்து அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் வசிக்கின்றனர். ஆனால், இந்நகருக்கு தேவையான ரோடு, குடிநீர், கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட எந்த வசதிகளும் இந்நகருக்கு ஏற்படுத்தி தரப்படவில்லை. மழைக்காலங்களில் இந்தரோட்டில் சகதிகள் தேங்கி, வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே பொன்நகரில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும்.

///






      Dinamalar
      Follow us