sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

உழவுப்பணி தாமதம்

/

உழவுப்பணி தாமதம்

உழவுப்பணி தாமதம்

உழவுப்பணி தாமதம்


ADDED : செப் 09, 2025 04:10 AM

Google News

ADDED : செப் 09, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.புதுார்: எஸ்.புதுார் ஒன்றியத்தில் மழை குறைவால் உழவுப்பணி தாமதமாகி வருகிறது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை சில இடங்களில் பரவலாக பெய்தாலும் எஸ்.புதுார் போன்ற பெரும்பாலான பகுதிகளில் போதிய அளவில் பெய்யவில்லை. இப்பகுதி விவசாயிகள் வழக்கமாக ஆவணியில் உழவுப்பணிகளை துவக்கி, நெல் விதை பாவுவது வழக்கம். ஆனால் மழை குறைவால் இன்னும் உழவுப்பணி களையே துவக்க வில்லை.

போர்வெல் மூலம் சாகுபடி செய்பவர்கள் மட்டும் நெல் நாற்றுக்களை வளர்த்துள்ளனர். இப்போது விதை பாவினால் தான் புரட்டாசியில் நடவுப்பணிகளை துவக்க சரியாக இருக்கும். தாமதமாகும் மழையால் எஸ்.புதூர் விவசாயிகளும் விவசாயப்பணிகளில் ஆர்வம் காட்டாமல் உழவுப்பணிகளை தாமதப்படுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us