ADDED : பிப் 02, 2024 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் மனநல மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமையாசிரியர் நாகேந்திரன் தலைமையில் நடந்தது.
காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மனநல டாக்டர் நிர்மலா நிவேதிதா மன நல பாதிப்பு பற்றியும், தீர்வு காணும் வழிமுறைகள் தொடர்பாக மாணவ மாணவியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முன்னாள் முதுகலை ஆசிரியர் ஜேம்ஸ் ராபர்ட், ஆசிரியர் ஜோசப் இருதயராஜ், பங்கேற்றனர்.

