ADDED : ஜன 23, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை தெற்கு ராஜ வீதியை சேர்ந்த சிங்கராயர் மகன் ஜான் வேதமுத்து 37, இவர் சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் ஜன.20 இரவு 11:00 மணிக்கு சிவகங்கை அம்பேத்கர் தெருவை சேர்ந்த சின்னத்தம்பி மகன் கார்த்திக்ராஜா 27, மருதுபாண்டியர் நகர் ராமு மகன் அய்யாசாமி 30, இருவரும் கடையின் பின்பக்க கதவை உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.
போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

