sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விஷம் அருந்தி தற்கொலை

/

விஷம் அருந்தி தற்கொலை

விஷம் அருந்தி தற்கொலை

விஷம் அருந்தி தற்கொலை


ADDED : ஜன 24, 2024 05:30 AM

Google News

ADDED : ஜன 24, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை : காளையார்கோயில் அருகேயுள்ள புலியடிதம்பத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் 55. மனைவி ஜெயக்கொடி. எட்டு ஆண்டுகளாக தேவகோட்டை அருகே மருத்தாணியில் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் பாய்ச்சும் போது கீழே விழுந்ததில் விஸ்வநாதன் காயமடைந்தார். சிகிச்சை செய்த போதிலும் வலி இருந்தது. வலி தாங்காமல் அவதிப்பட்ட விஸ்வநாதன் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்து உள்ளார். மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us