நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : பள்ளத்துாரைச் சேர்ந்தவர் கணேசன் மகன் வினோத்குமார் 24. கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 7 மாத பெண் குழந்தை உள்ளது. தீராத வயிற்று வலியில் இருந்தவர், வீட்டில்
தூக்கிட்டு தற்கொலை செய்தார். பள்ளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

