sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளம்பெண் தற்கொலை

/

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை


ADDED : ஜன 23, 2024 04:43 AM

Google News

ADDED : ஜன 23, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே தென்னளிவயல் கிராமத்தை சேர்ந்த செந்தில் முருகன் மனைவி கண்மணி 28. இருவருக்கும் ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 4 வயதில் மகள் உள்ளார்.

செந்தில் முருகன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணி நிமித்தமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். கண்மணி நேற்று தனது வீட்டில் தீ வைத்து இறந்துள்ளார்.

கண்மணி வீட்டில் இருந்து தீ புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர்போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சிவகங்கை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன் கண்மணியின் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us