sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஊராட்சி செயலாளர் வீட்டில் 10 பவுன் நகை,பணம் திருட்டு

/

ஊராட்சி செயலாளர் வீட்டில் 10 பவுன் நகை,பணம் திருட்டு

ஊராட்சி செயலாளர் வீட்டில் 10 பவுன் நகை,பணம் திருட்டு

ஊராட்சி செயலாளர் வீட்டில் 10 பவுன் நகை,பணம் திருட்டு


ADDED : ஜன 19, 2024 05:00 AM

Google News

ADDED : ஜன 19, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அருகே சூராணத்தில் ஊராட்சி செயலாளரின் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலைக்கிராமம் அருகே உள்ள சாத்தனூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக சந்திரகாந்த் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் சந்திரகாந்த் குடும்பத்துடன் அவரது மனைவி ஊரான நானாமடை கிராமத்திற்கு சென்று விட்டு நேற்று காலை சூராணம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டிற்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 10பவுன் தங்க நகை மற்றும் ரூ.60 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us