sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

மதமாற்ற பிரசாரம் செய்தவர்கள் வெளியேற்றம்

/

மதமாற்ற பிரசாரம் செய்தவர்கள் வெளியேற்றம்

மதமாற்ற பிரசாரம் செய்தவர்கள் வெளியேற்றம்

மதமாற்ற பிரசாரம் செய்தவர்கள் வெளியேற்றம்


ADDED : செப் 11, 2025 11:31 PM

Google News

ADDED : செப் 11, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர், குழந்தைகளுடன் புளியங்குடி பகுதியில் வந்து, கிறிஸ்துவ மதம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி ஜெபத்திற்கு அழைத்துள்ளனர்.

அங்கு திரண்ட பா.ஜ., மற்றும் ஹிந்துமுன்னணியினர், “எங்கள் பகுதியில் மதமாற்றம் செய்ய எப்படி வரலாம்” எனக் கேட்டு வாக்குவாதம் செய்தனர். புளியங்குடி போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து, துண்டு பிரசுரங்களை வழங்கியவர்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர்.






      Dinamalar
      Follow us