sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

பெண்ணிடம் ஆபாச சைகை; போலீஸ்காரரிடம் விசாரணை

/

பெண்ணிடம் ஆபாச சைகை; போலீஸ்காரரிடம் விசாரணை

பெண்ணிடம் ஆபாச சைகை; போலீஸ்காரரிடம் விசாரணை

பெண்ணிடம் ஆபாச சைகை; போலீஸ்காரரிடம் விசாரணை


ADDED : ஜூலை 04, 2025 07:15 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி; சங்கரன்கோவில் அருகே பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியதாக, ஆயுதப்படை போலீஸ்காரரிடம் விசாரணை நடக்கிறது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கீழ அழகுநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார், 30; இவர், தென்காசி மாவட்ட ஆயுதப்படையில், காவலராக பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் உள்ள பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்ததை மறைந்திருந்து பார்த்துள்ளார்.

மேலும், அந்த பெண்ணை பார்த்து அவர் ஆபாச சைகை காட்டியதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன் கணவரிடம் கூறியுள்ளார். அவர் மனோஜ்குமாரை கண்டிக்கவே, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

குருவிகுளம் போலீசார், மனோஜ்குமாரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us