sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

பஸ் - வேன் மோதலில் பலி 7 ஆக உயர்வு

/

பஸ் - வேன் மோதலில் பலி 7 ஆக உயர்வு

பஸ் - வேன் மோதலில் பலி 7 ஆக உயர்வு

பஸ் - வேன் மோதலில் பலி 7 ஆக உயர்வு


ADDED : மே 25, 2025 02:25 AM

Google News

ADDED : மே 25, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து, வேளாங்கண்ணிக்கு, கர்நாடகாவைச் சேர்ந்த, 12 பேர், 'டெம்போ டிராவலர்' வேனில், மே 21ம் தேதி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், அரசு பஸ்சுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலும், சிகிச்சையில் இருவர் என, ஆறு பேர் இறந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியதாஸ் மகள் தாஷி, 7, என்ற சிறுமி நேற்று மாலை உயிரிழந்தார். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது. மேலும், ஐவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us