sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆக்கிரமிப்பு கடை கையகப்படுத்தப்பட்டது

/

ஆக்கிரமிப்பு கடை கையகப்படுத்தப்பட்டது

ஆக்கிரமிப்பு கடை கையகப்படுத்தப்பட்டது

ஆக்கிரமிப்பு கடை கையகப்படுத்தப்பட்டது


ADDED : ஜன 24, 2024 05:18 AM

Google News

ADDED : ஜன 24, 2024 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு, : மூணாறு நகரில் நடையார் ரோட்டில் ஓடையை ஆக்கிரமித்து அதன் மீது விதிமீறி கடை வைக்கப்பட்டது. அதனை அகற்ற சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி கடையை அகற்றுமாறு இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். தேவிகுளம் சிறப்பு தாசில்தார் லதீஷ்குமார் தலைமையில் மூணாறு வி.ஏ.ஓ., செல்வி உள்பட வருவாய்துறையினர் போலீசார், நிலம் பாதுகாப்பு படை ஆகியோரின் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்கு முன்னேற்பாடாக நேற்று கடையை கையகப்படுத்தி சீல் வைத்ததுடன் அரசுக்குச் சொந்தமான கட்டடம் என நோட்டீஸ் ஒட்டினர்.






      Dinamalar
      Follow us