sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கும்பாபிேஷக பாதுகாப்பில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்த வலியுறுத்தல்

/

கும்பாபிேஷக பாதுகாப்பில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்த வலியுறுத்தல்

கும்பாபிேஷக பாதுகாப்பில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்த வலியுறுத்தல்

கும்பாபிேஷக பாதுகாப்பில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்த வலியுறுத்தல்


ADDED : ஜூன் 25, 2025 03:10 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: மேல்மங்கலம் கோயில் கும்பாபிஷேகம் நிறைவு பெறும் வரை கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பட்டாளம்மன் முத்தையா கோயிலில் நாளை மறுநாள் (ஜூன் 27 ல்)கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கீழத்தெரு, அம்மாபட்டிதெரு சமுதாயத்தினரிடையே நிலவும் பிரச்னைக்கு பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அமைதிக் கூட்டத்தில் இரு தரப்பினரும் இணைந்து கும்பாபிஷேகம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேற்று யாகசாலை அமைக்கும் பணி செயல் அலுவலர் வேலுச்சாமி மேற்பார்வையில் நடந்தது. அந்த இடத்தில் இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.

சிறிது நேரம் பதட்டம் நிலவியது. அப்போது நான்கு போலீசார் மட்டுமே இருந்தனர்.

பாதுகாப்பு குறைவாக இருந்ததால் இரு தரப்பினரிடையே அமைதியை நிலை நாட்ட போலீசாரால் கூற முடியவில்லை. 42 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் கும்பாபிஷேகம் என்பதால் டி.எஸ்.பி., தலைமையில் விழா நிறைவு பெறும் வ ரை கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us
      Arattai