sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தி.மு.க., மாநாட்டிற்கு சென்ற முதியவர் மாயம்

/

தி.மு.க., மாநாட்டிற்கு சென்ற முதியவர் மாயம்

தி.மு.க., மாநாட்டிற்கு சென்ற முதியவர் மாயம்

தி.மு.க., மாநாட்டிற்கு சென்ற முதியவர் மாயம்


ADDED : செப் 23, 2025 04:52 AM

Google News

ADDED : செப் 23, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

--பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி காளியம்மன் கோயில் தெரு அம்மாவாசி 67. செப்.17ல் கரூரில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழா மாநாட்டிற்கு, தி.மு.க.,நிர்வாகிகள் பஸ் ஸ்டாப்பில் உட்கார்ந்திருந்த அம்மாவாசியிடம் ரூ.200 தருகிறேன் என அழைத்துச்சென்றார்.

மாநாடு முடிந்து அம்மாவாசி வரவில்லை. இது குறித்து அம்மாவாசி மகன் பாலமுருகன் கூறுகையில், 'எனது தந்தை மூன்று ஆண்டுகளாக ஞாபக மறதியால் அவதிப்பட்டார். அவரை மாநாட்டிற்கு தி.மு.க.,நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். மாநாடு முடிந்து ஊர் திரும்பவில்லை. இது குறித்து நிர்வாகிகளிடம் கேட்டபோது சரியான பதில் இல்லை. செப்.17ல் கரூர் சென்று தேடினோம் கண்டுபிடிக்க முடியவில்லை. கரூர் தான்தோன்றி போலீஸ் ஸ்டேஷனில் தந்தையை காணவில்லை என புகார் கொடுத்துள்ளேன்,' என்றார்.






      Dinamalar
      Follow us