sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காலை 8:30 மணிக்குள் தேர்விற்கு வர உத்தரவு

/

காலை 8:30 மணிக்குள் தேர்விற்கு வர உத்தரவு

காலை 8:30 மணிக்குள் தேர்விற்கு வர உத்தரவு

காலை 8:30 மணிக்குள் தேர்விற்கு வர உத்தரவு


ADDED : செப் 26, 2025 02:24 AM

Google News

ADDED : செப் 26, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்டத்தில் செப்., 28 ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ தேர்வுகள் 40 மையங்களில் நடக்கிறது. இதில் 10,556 பேருக்கு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் காலை 8:30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். 9:00 மணிக்கு மையங்களின் கதவுகள் மூடப்படும். அதன்பின் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தேர்வின் போது எடுத்து செல்ல அனுமதி இல்லை என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தி உள்ளார்.






      Dinamalar
      Follow us
      Arattai