sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கட்டட தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

/

கட்டட தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கட்டட தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கட்டட தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


ADDED : அக் 06, 2025 01:56 AM

Google News

ADDED : அக் 06, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி,:தேனி அருகே கட்டட தொழிலாளி இளங்கோ 38, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை வீரபாண்டி போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டி லட்சுமிபுரம் சென்ட்ரிங் தொழிலாளி இளங்கோ. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கிராமத்தில் நேற்று முன்தினம் கிருஷ்ணன் கோயில் திருவிழா நடந்தது. திருவிழாவிற்கு சென்று வந்த இளங்கோ வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே பலத்த சத்தம் கேட்டது. வெளியே சென்று பார்த்த போது சுவரில் தீப்பற்றி எரிந்தது. கண்ணாடி பாட்டில்கள் உடைந்த நிலையில் இருந்தன. பிளாஸ்டிக் சேர் எரிந்த நிலையில் இருந்தது. வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரிந்தது. இதுதொடர்பாக இளங்கோ புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us