sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்...

/

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : ஜூன் 24, 2025 03:30 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணவர் கண்முன் மனைவி பலி

தேனி: பெரியகுளம் வடுகப்பட்டி வேளாளர் தெரு வினோத்குமார் 32. இவரது மனைவி கவுசல்யா 27. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சின்னமனுாரில் உள்ள உறவினர் காதணி விழாவிற்கு சென்று மனைவியுடன் வீடு திரும்பினார். குமுளி திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் அன்னஞ்சி கல்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு டூவீலரில் வந்தார். பின்னால் பெரியகுளம் முத்துராஜ் ஓட்டிவந்த கார், டூவீலரின் பின்புறம் மோதியதில் துாக்கிவீசப்பட்ட இருவரும் கீழே விழுந்தனர். இதில் கவுசல்யா தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் பலியானார். வினோத்குமார் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சையில் உள்ளார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகில் சபரிமலை செல்லும் பஸ்ஸூம், அங்கிருந்து வந்த வேனும் மோதி விபத்து நடந்தது. இதில் 13 பேர் காயமடைந்தனர். இதனால் ோக்குவரத்து போலீசார் இப்பகுதியை ஆய்வு செய்து வாகனங்களின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us