sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போதையில் மாடியில் இருந்து குதித்தவர் பலி

/

போதையில் மாடியில் இருந்து குதித்தவர் பலி

போதையில் மாடியில் இருந்து குதித்தவர் பலி

போதையில் மாடியில் இருந்து குதித்தவர் பலி


ADDED : ஜன 23, 2024 05:05 AM

Google News

ADDED : ஜன 23, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சின்னமனூர் முத்து மாயாண்டி பிள்ளை தெருவில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன் 45, இவரது மனைவி சரண்யா 35, இவர்களுக்கு திருமணம் முடிந்து 17 ஆண்டுகளாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

டிரைவராக பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் மதுபோதையில் வந்து

மனைவியை அடித்து, உதைத்துள்ளார்.

தலையில் காயம் ஏற்பட்டதால் சிசிச்சை பெற சரண்யா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் தனது வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us