sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வனப்பகுதியில் மரம் வெட்டிய மூவர் கைது

/

வனப்பகுதியில் மரம் வெட்டிய மூவர் கைது

வனப்பகுதியில் மரம் வெட்டிய மூவர் கைது

வனப்பகுதியில் மரம் வெட்டிய மூவர் கைது


ADDED : செப் 18, 2025 05:14 AM

Google News

ADDED : செப் 18, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி ஜே.கே., பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் 40. ராசிமலையை சேர்ந்தவர்கள் அமர்நாத் 21, சுந்தரம் 22. மூவருக்கும் கொட்டகுடி ஊராட்சி காரிப்பட்டியில் காபி தோட்டம் உள்ளது.

இவர்களது தோட்டத்திற்கு செல்ல பாதை வசதி இல்லை. பாதை அமைப்பதற்காக காப்புகாடு வனப் பகுதியில் இருந்த மரங்களை வெட்டி பாதை அமைத்து உள்ளனர்.

தகவல் அறிந்த உதவி வன பாதுகாவலர் சிசில் கில்பர்ட் தலைமையில் போடி ரேஞ்சர் நாகராஜ், வனவர் அன்பரசன், வனக்காப்பாளர் விஜய் ஆனந்த், வேட்டை தடுப்பு காவலர் சுகந்தன் ஆகியோர் சென்று முத்துக்குமார், அமர்நாத், சுந்தரம் ஆகிய மூவரையும் கைது செய்து மரம் வெட்டுவதற்கு பயன்படுத்திய மண்வெட்டி, கடப்பாரையினை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us