sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கணக்கெடுப்பு பணி செய்ய தன்னார்வலர்களுக்கு பயிற்சி

/

கணக்கெடுப்பு பணி செய்ய தன்னார்வலர்களுக்கு பயிற்சி

கணக்கெடுப்பு பணி செய்ய தன்னார்வலர்களுக்கு பயிற்சி

கணக்கெடுப்பு பணி செய்ய தன்னார்வலர்களுக்கு பயிற்சி


ADDED : மே 29, 2025 03:10 AM

Google News

ADDED : மே 29, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தாயுமானவர் அன்புக்கரங்கள் திட்ட கணக்கெடுப்பு பணி பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

மாவட்ட குழந்தைகள் நலத்துறை சார்பில் 83 தன்னார்வலர்களுக்கு பெருந்திட்ட வளாகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட அலுவலர் சந்தியா தலைமை வகித்தார். பயிற்சி பற்றி அலுவலர்கள் கூறுகையில், மாநில அரசு சார்பில் தாயுமானவர் அன்புக்கரம் திட்டத்திற்காக சர்வே பணிகள் துவங்க உள்ளது.

இந்த திட்டத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகள் கணக்கெடுக்கப்பட உள்ளனர். தன்னார்வலர்கள் வீடுகள், பள்ளிகளுக்கு சென்று இந்த கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள செயலி வழங்கப்பட்டுள்ளது. செயலி பயன்படுத்துவது பற்றிய பயிற்சி வழங்கி உள்ளோம். கணக்கெடுக்கப்படும் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2ஆயிரம் வழங்கப்பட உள்ளது என்றனர். பயிற்சி வகுப்பை அலுவலர் முனியசாமி ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us