sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கம்பம் உழவர் சந்தையில் ரூ.3 கோடிக்கு காய்கறி விற்பனை

/

கம்பம் உழவர் சந்தையில் ரூ.3 கோடிக்கு காய்கறி விற்பனை

கம்பம் உழவர் சந்தையில் ரூ.3 கோடிக்கு காய்கறி விற்பனை

கம்பம் உழவர் சந்தையில் ரூ.3 கோடிக்கு காய்கறி விற்பனை


ADDED : மார் 26, 2025 04:49 AM

Google News

ADDED : மார் 26, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : கம்பம் உழவர் சந்தையில் கடந்த பிப்ரவரியில் ரூ.3.8 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்று சாதனை படைத்துள்ளது.

விவசாயிகள் தங்களின் விளை பொருள்களை பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்ய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டது. மாவட்டத்தில் தேனி, சின்னமனூர், கம்பம் உழவர் சந்தைகள் இன்றும் நன்றாக செயல்பட்டு வருகின்றன. கம்பம் உழவர் சந்தையில் கடந்த பிப்., மட்டும் 10 லட்சத்து 12 ஆயிரத்து 670 கிலோ காய்கறிகள், பழங்கள், கீரைகள், தேங்காய் போன்றவைகள் விற்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3 கோடியே 8 லட்சத்து 27 ஆயிரத்து 500 ஆகும். காய்கறிகள் வாங்கி சென்ற பொதுமக்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 390 பேர்களாகும். இது ஒரு சாதனை அளவாகும். உழவர் சந்தை அலுவலர்களின் சிறப்பான பணியால் காய்கறிகள் விற்பனை அதிகரித்து வருகிறது என்கின்றனர் பொதுமக்கள்.






      Dinamalar
      Follow us