sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மாணவர்களை கடித்த வெறிநாய் அடித்து கொலை

/

மாணவர்களை கடித்த வெறிநாய் அடித்து கொலை

மாணவர்களை கடித்த வெறிநாய் அடித்து கொலை

மாணவர்களை கடித்த வெறிநாய் அடித்து கொலை


ADDED : மார் 25, 2025 07:25 AM

Google News

ADDED : மார் 25, 2025 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அரசு பள்ளி அருகே வெறிநாய் கடித்ததில் மாணவர்கள் 3 பேர் உட்பட 6 பேர் காயமுற்றனர்.

பள்ளி முன் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களை வெறிநாய் திடீரென கடித்தது. 6ம் வகுப்பு மாணவன், இரண்டு மாணவிகள், அதே பகுதியில் கடைகளுக்கு முன்பு நின்று கொண்டிருந்த 3 பேரை கடித்தது.

காயமடைந்தவர்கள் வடக்கன்குளம், பணகுடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பலரையும் கடித்து வந்த நாயை பொது மக்கள் அடித்து கொன்றனர்.






      Dinamalar
      Follow us