sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இளம்பெண் மாயம்

/

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : ஜன 20, 2024 11:25 PM

Google News

ADDED : ஜன 20, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த பத்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் சந்தியா, 22. இவர், கடந்த 17ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். 18ம் தேதி அதிகாலை 4:00 மணியளவில் சந்தியாவை காணவில்லை. அக்கம் பக்கம் உள்ள வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் சந்தியா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, ஆர்.கே.பேட்டை போலீசில், வெங்கடேசன் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us