ADDED : ஜன 24, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நெல் சேமிப்பு கிடங்கு சேதமடைந்து பயன்பாடின்றி பாழடைந்த நிலையில் உள்ளது.
பாழடைந்த இந்த நெல் சேமிப்பு கிடங்கை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி சார்பில் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.

