ADDED : ஜன 24, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பி.டி.ஓ., அலுவலக வாயிலில் நேற்று விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும், உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

