sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரூ.12,500 மதிப்புள்ள குட்கா பறிமுதல்

/

ரூ.12,500 மதிப்புள்ள குட்கா பறிமுதல்

ரூ.12,500 மதிப்புள்ள குட்கா பறிமுதல்

ரூ.12,500 மதிப்புள்ள குட்கா பறிமுதல்


ADDED : ஜன 13, 2024 09:33 PM

Google News

ADDED : ஜன 13, 2024 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு தகவல் கிடைத்தது.

கலெக்டர் உத்தரவுபடி, திருவள்ளூர் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள பெட்டிக்கடை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கர் மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பேருந்து நிலையம் அருகே உள்ள மூன்று பெட்டிக்கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. இதையடுத்து, மூன்று கடைகளிலிருந்து ஒரு கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 12,500 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கடை உரிமையாளருக்கு 25,000 ரூபாய் வீதம் மூன்று கடைகளுக்கு 75,000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மூன்று கடைகளையும் மூடி 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us