sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : ஜூன் 25, 2025 02:57 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இங்குள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இங்கிருந்து தண்டலம் செல்லும் நெடுஞ்சாலையோரம், மேவளூர்குப்பம் பகுதியில் இருந்து தண்டலம் வரை இருபுறமும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பிற வாகனங்களில் வருவோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஒருபுறம், விபத்து அபாயம் மறுபுறம் என்ற ஆபத்தான சூழலில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

எனவே, போக்குவரத்து போலீசார், இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us
      Arattai