sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாயமான விவசாயி சடலமாக மீட்பு

/

மாயமான விவசாயி சடலமாக மீட்பு

மாயமான விவசாயி சடலமாக மீட்பு

மாயமான விவசாயி சடலமாக மீட்பு


ADDED : ஜன 18, 2024 10:58 PM

Google News

ADDED : ஜன 18, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூண்டி:பூண்டி ஒன்றியம் தோமூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகுமார், 51; விவசாயி. இவர், கடன் தொல்லையால் தீவிர மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த வாரம் அவரது அண்ணன் ராஜகோபால், கழனிக்கு சென்ற முத்துகுமார் காணவில்லை என, கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வள்ளியம்மாபேட்டை கிராமத்தில் முத்துகுமார் இறந்த நிலையில் சடலமாக கிடப்பதாக தகவல் வந்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us