sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறுமியிடம் அத்துமீறிய முதியவருக்கு 'காப்பு'

/

சிறுமியிடம் அத்துமீறிய முதியவருக்கு 'காப்பு'

சிறுமியிடம் அத்துமீறிய முதியவருக்கு 'காப்பு'

சிறுமியிடம் அத்துமீறிய முதியவருக்கு 'காப்பு'


ADDED : செப் 17, 2025 02:12 AM

Google News

ADDED : செப் 17, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:மகள் வீட்டில் வேலை பார்த்த, 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 60. இவருடைய மகள் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்துாரில் வசித்து வருகிறார்.

மூன்று தினங்களுக்கு முன் பெருமாள், வெள்ளாத்துாரில் உள்ள மகள் வீட்டிற்கு வந்தார். அங்கு வேலை செய்யும், 14 வயது சிறுமியிடம், பெருமாள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெருமாளை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us