sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரூ.1.75 கோடி மதிப்பு கோவில் சொத்து மீட்பு

/

ரூ.1.75 கோடி மதிப்பு கோவில் சொத்து மீட்பு

ரூ.1.75 கோடி மதிப்பு கோவில் சொத்து மீட்பு

ரூ.1.75 கோடி மதிப்பு கோவில் சொத்து மீட்பு


ADDED : ஜன 24, 2024 12:36 AM

Google News

ADDED : ஜன 24, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்ணடி:மல்லிகேஸ்வரர் கேசவ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து, நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டது.

சென்னை, மண்ணடியில் மல்லிகேஸ்வரர் கேசவ பெருமாள் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு மண்ணடி, ஜீல்ஸ் தெருவில், 1,056 சதுரடி பரப்பளவில், 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது.

இந்த இடத்தை முத்துகுமரன், பாலாஜி என்பவர்களுக்கு, கோவில் நிர்வாகம் வாடகைக்கு விட்டது. இவர்கள், கோவில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தாமல், 15 ஆண்டுகளாக வணிக வளாகமாக பயன்படுத்தி, உள்வாடகைக்கு விட்டிருந்தனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்திற்கு புகார் வந்ததையடுத்து, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று, கோவில் நிர்வாகிகள், முத்தியால்பேட்டை போலீசார் மற்றும் கோவில் பணியாளர்களால், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த சொத்து கோவில் வசம் பெறப்பட்டது.






      Dinamalar
      Follow us