sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

லாரி திருடிய மூவர் கைது

/

லாரி திருடிய மூவர் கைது

லாரி திருடிய மூவர் கைது

லாரி திருடிய மூவர் கைது


ADDED : ஜன 19, 2024 01:31 AM

Google News

ADDED : ஜன 19, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:சென்னை, நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் ரவிகுமார். 30. இவருக்கு சொந்தமான லாரி, கடந்தாண்டு அக்டோபர் மாதம், செங்குன்றம் அருகே நல்லுார் பகுதியில் மாயமானது.

சோழவரம் போலீசார் வழக்கு பதிந்த நிலையில், கண்காணிப்பு கேமரா பதிவில், மூன்று பேர் கும்பல், லாரியை திருடி சென்றது தெரிந்தது.

இந்நிலையில், நேற்று வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி நின்றுக் கொண்டிருந்தது.

தகவல் அறிந்து சென்ற போலீசார், லாரியில் இருந்த மூவரிடம் விசாரித்ததில், அவர்கள் லாரியை திருடியது தெரியவந்தது.

விசாரணையில், அரியலுார் வேல்முருகன், 28, தஞ்சாவூர் ஆனந்தன், 29, மேல்மலையனுார் மணிகண்டன், 29,என்பது தெரியவந்தது. மூவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us