sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

1,700 ஆண்டு பழமையான கோவில் சீரமைக்கப்படுமா?

/

1,700 ஆண்டு பழமையான கோவில் சீரமைக்கப்படுமா?

1,700 ஆண்டு பழமையான கோவில் சீரமைக்கப்படுமா?

1,700 ஆண்டு பழமையான கோவில் சீரமைக்கப்படுமா?


ADDED : ஜன 13, 2024 10:52 PM

Google News

ADDED : ஜன 13, 2024 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனகம்மாசத்திரம்:திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் ராமஞ்சேரி கிராமம் நடுத்தெருவில் அமைந்துள்ளது ஆதிகேசவ பெருமாள்கோவில், 1,700 ஆண்டுகள் பழமையானது.

இந்தகோவிலைபற்றிய குறிப்பு செப்பேடுகள், கல்வெட்டில் ராமசந்திரநல்லுார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் இந்தகோவில்தற்போது ஆலம் வேர் கட்டடத்திற்குள் புகுந்துள்ளதால் பல இடங்களில் கட்டடத்தில் விரிசல் காணப்படுகிறது.

மேலும் ஆலம் வேரால் கட்டடம் உறுதி தன்மையை இழந்தும் வருகிறது. பழமையும் பெருமையும் கொண்ட ஆதிகேசவ பெருமாள்கோவில்பராமரிப்பு இன்றி பாழடைந்து வருவதால் உள்ளூர் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

பழமை வாய்ந்த இக்கோவிலை சீரமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us