sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு

/

ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு

ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு

ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு


ADDED : ஜன 21, 2024 02:49 AM

Google News

ADDED : ஜன 21, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஞானபுரீ சங்கடஹர மங்கல மாருதி கோவிலில் நாளை சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே, திருவோணமங்கலத்தில் ஞானபுரீ சித்ரகூடத்தில் 33 அடி உயர சங்கடஹர மங்கல மாருதி கோவில் அமைந்துஉள்ளது. இக்கோவிலில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாளை காலை 7:00 மணிக்கு சீதா, லட்சுமணர், ஹனுமன் சமேத கோதண்டராம ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.

தொடர்ந்து, அகண்ட நாம பஜனை மற்றும் கூட்டு வழிபாடு நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருவருளையும், குருவருளையும் பெறுமாறு, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

விழா ஏற்பாடுகளை, கோவில் தர்மாதிகாரி ரமணி அண்ணா, திருமடத்தின்ஸ்ரீ காரியம் சந்திரமவுலீஸ்வரர் ஆகியோர் செய்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us