sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

அரசு பஸ்சில் ஹவாலா பணம் பறிமுதல்

/

அரசு பஸ்சில் ஹவாலா பணம் பறிமுதல்

அரசு பஸ்சில் ஹவாலா பணம் பறிமுதல்

அரசு பஸ்சில் ஹவாலா பணம் பறிமுதல்


ADDED : மே 30, 2025 01:06 AM

Google News

ADDED : மே 30, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரளம்:பேரளம் அருகே அரசு பஸ்சில் எடுத்து வரப்பட்ட கணக்கில் வராத, 20 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே, கீரனுார் சோதனைச்சாவடியில், பேரளம் போலீசார், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருவாரூரில் இருந்து சென்னை சென்ற அரசு பஸ்சை சோதனை செய்ததில், அதில் வந்த பயணி ஒருவர், கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் தாலுகா, கோணலாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முகமது யூனிஸ், 40, என்பது தெரிந்தது.

அவரிடம் இருந்து, 20 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், முகமது யூனிஸை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us