sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கோழி தகராறில்முதியவர் கொலை

/

கோழி தகராறில்முதியவர் கொலை

கோழி தகராறில்முதியவர் கொலை

கோழி தகராறில்முதியவர் கொலை


ADDED : ஜன 24, 2024 01:52 AM

Google News

ADDED : ஜன 24, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சேர்வைக்காரன் மடத்தைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி 67. அவரது மகன் மாரிமுத்து 33.

வீட்டில் வளர்க்கும் கோழிகள் அருகில் சம்பத்செல்வகுமார் 60, என்பவர் வீட்டில் மேய்ந்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் தந்தையும் மகனும் சேர்ந்து நேற்று மதியம் சம்பத் செல்வகுமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். 2 பேரையும் சாயர்புரம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us