sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

சில்மிஷ வாலிபரை தாக்கிய பெண்

/

சில்மிஷ வாலிபரை தாக்கிய பெண்

சில்மிஷ வாலிபரை தாக்கிய பெண்

சில்மிஷ வாலிபரை தாக்கிய பெண்


ADDED : செப் 17, 2025 01:45 AM

Google News

ADDED : செப் 17, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் முன்புறம் உள்ள மண்டபங்களில் இரவில் தங்கி, அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், கோவில் முன் நாழிகிணறு செல்லும் பாதையில் அமைந்துள்ள மண்டபத்தில் பெண் ஒருவர், வாலிபரை கட்டையால் கடுமையாக தாக்குவது போல் வீடியோ பதிவுகள், சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கோவில் மண்டபத்தில் படுத்திருந்த பெண் ஒருவர், தன்னிடம், தவறாக நடக்க முயன்றதாக கூறி, வாலிபரை கட்டையால் தாக்கினார். போலீசார் சென்றபோது, சம்பந்தப்பட்ட வாலிபர் குடிபோதையில் இருந்ததால், அவரால் பேச முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் புகார் தராததால், அவரை எச்சரித்து அனுப்பினோம். கண் காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us